நுவரெலியா, டோப்பாஸ் பகுதியில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வேன் ஒன்றை சோதனையிட்டபோதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வேன் சாரதியும் 35 வயதுடைய இங்கிலாந்து பெண் பிரஜையொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 19 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 3 கிராம் ஹாஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM