கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4 பேர் போதைப்பொருளுடன் கைது!

Published By: Vishnu

19 Apr, 2024 | 10:16 PM
image

சுமார் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் இரண்டு லெப்டினன்ட் கமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

510 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் முல்லேரிய பிரதேசத்தில் வைத்து குறித்த குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்கீகரிக்கப்பட்ட சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர் பரீட்சை நாளை

2025-01-17 16:43:55
news-image

மட்டக்களப்பில் ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்துவதை...

2025-01-17 16:40:30
news-image

சிறுவர்களிடையே உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிப்பு ;...

2025-01-17 16:34:26
news-image

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த...

2025-01-17 16:35:45
news-image

களுபோவில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-01-17 16:31:09
news-image

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உறுப்பினர்களில்...

2025-01-17 16:15:35
news-image

அம்பாந்தோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபப்...

2025-01-17 15:55:50
news-image

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல் போயிருந்த 4...

2025-01-17 16:13:21
news-image

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன்...

2025-01-17 15:48:49
news-image

கம்பஹாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-17 15:25:50
news-image

கொழும்பில் கட்டப்பட்டுவரும் பல மாடி ஆடம்பர...

2025-01-17 15:19:31
news-image

தடம் புரள்வு ; மலையக மார்க்கத்தில்...

2025-01-17 15:29:36