பண்டிகை காலத்தின் பின்னர் 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களின் கோழி இறைச்சியின் விலை மேலும் குறைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாரஹென்பிட்டி பொளுதார மத்திய நிலையத்தில் இன்று (19) 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1 கிலோ கறி கோழி இறைச்சி 900 ரூபாவாகவும் 1 கிலோ ஆட்டு இறைச்சி 3,300 ரூபாவாகவும் 1 கிலோ மாட்டிறைச்சி 2400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM