போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் படையணி தயார்!

19 Apr, 2024 | 10:11 AM
image

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர்களை,  புதிய வகை மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி அவர்களை   தாக்குவதற்கு விசேட பயிற்சி பெற்ற குழுவொன்று அடுத்த வாரம் முதல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்  தெரிவித்துள்ளார் . 

இந்த குழுக்கள்  போதைபொருள் கடத்தல் செயற்பாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் களமிறக்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கு பொலிஸ் சீருடைக்கு நிகரான விசேட சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற இந்த குழுவிற்கு 100  புதிய வகை மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் பிரிவுடன் இணைந்து குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:23:32
news-image

யாழில் 119 க்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

2025-05-18 12:09:35
news-image

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:21:04
news-image

சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார் சுகாதார அமைச்சர்

2025-05-18 11:25:26
news-image

போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம்...

2025-05-18 11:53:48
news-image

யாழில். திருமணமாகி இரு வாரத்தில் பெண்...

2025-05-18 11:07:32
news-image

செம்மணியில் மனித புதைக்குழி எனும் சந்தேகத்தில்...

2025-05-18 12:32:45
news-image

சட்டவிரோதமாக கடல் வழியாக நாட்டுக்கு திரும்பியவர்கள்...

2025-05-18 11:03:39
news-image

மன்னாரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள்...

2025-05-18 11:09:48
news-image

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வவுனியாவில்...

2025-05-18 10:50:29
news-image

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

2025-05-18 11:54:33
news-image

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை தேவையுள்ள நோயாளிகளுக்காக...

2025-05-18 10:23:30