சர்வதேச சமுகம் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : மஹிந்த

Published By: Ponmalar

23 Mar, 2017 | 10:24 AM
image

சர்வதேச சமுகம் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா பாராளுமன்ற வாளாகத்தில் நேற்று (22) இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனது எண்ணம் அனைத்தும் பிரித்தானிய மக்களை பற்றியே உள்ளது. இலங்கை மக்களுக்கு தீவிரவாதம் தொடர்பில் நன்றாக அறிந்தவர்கள். தீவிரவாதத்துக்கு எல்லையென்பது கிடையாது. ஆகிவே சர்வதேச கமுகம் தீவிரவாதத்தை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22