புதையல் எடுக்கச் சென்று திரும்பியவர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார் : ஹபரணையில் சம்பவம் (படங்கள்)

Published By: Ponmalar

22 Mar, 2017 | 09:28 PM
image

அம்பாறைப் பிரதேசத்தில் புதையல் எடுக்கச்சென்று மீண்டும் கொழும்பு நோக்கிச் சென்ற சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (22)கைதுசெய்துள்ளனர்.

ஹபரணைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி வீதியை மறித்து சோனையிட்ட போது குறிப்பிட்ட வாகனத்தில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் பூமியில் உள்ள புதைப்பொருட்களைக் காட்டும் ஸ்கேன் இயந்திரம் உட்பட பூஜைப் பொருட்களும் அடங்குவதாகப் பொலஸார் தெரிவித்தனர். 

கைதானவர்கள் ஹங்வெல்ல, ஹெட்டிப்பொல, வெலிசர ஆகிய இடங்ளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறைப் பிரதேசத்தில் புதையல் எடுக்கச் சென்றவேளை அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03