புதையல் எடுக்கச் சென்று திரும்பியவர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார் : ஹபரணையில் சம்பவம் (படங்கள்)

Published By: Ponmalar

22 Mar, 2017 | 09:28 PM
image

அம்பாறைப் பிரதேசத்தில் புதையல் எடுக்கச்சென்று மீண்டும் கொழும்பு நோக்கிச் சென்ற சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (22)கைதுசெய்துள்ளனர்.

ஹபரணைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி வீதியை மறித்து சோனையிட்ட போது குறிப்பிட்ட வாகனத்தில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் பூமியில் உள்ள புதைப்பொருட்களைக் காட்டும் ஸ்கேன் இயந்திரம் உட்பட பூஜைப் பொருட்களும் அடங்குவதாகப் பொலஸார் தெரிவித்தனர். 

கைதானவர்கள் ஹங்வெல்ல, ஹெட்டிப்பொல, வெலிசர ஆகிய இடங்ளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறைப் பிரதேசத்தில் புதையல் எடுக்கச் சென்றவேளை அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06