அம்பாறைப் பிரதேசத்தில் புதையல் எடுக்கச்சென்று மீண்டும் கொழும்பு நோக்கிச் சென்ற சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (22)கைதுசெய்துள்ளனர்.
ஹபரணைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி வீதியை மறித்து சோனையிட்ட போது குறிப்பிட்ட வாகனத்தில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் பூமியில் உள்ள புதைப்பொருட்களைக் காட்டும் ஸ்கேன் இயந்திரம் உட்பட பூஜைப் பொருட்களும் அடங்குவதாகப் பொலஸார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் ஹங்வெல்ல, ஹெட்டிப்பொல, வெலிசர ஆகிய இடங்ளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறைப் பிரதேசத்தில் புதையல் எடுக்கச் சென்றவேளை அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM