வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு ; உடவலவயில் சம்பவம்!

17 Apr, 2024 | 06:20 PM
image

உடவலவ  பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தீக் காயங்களுடன் ஒருவரின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளது.

உடவலவ பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டிற்கு அருகில் கடையொன்றை நடத்தி வரும் நிலையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டுக்குச் சென்று தீக்குளித்துள்ளதாக உயிரிழந்தவரது மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடவலவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

மஹரகமையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-13 20:53:41