சுங்கத்திணைக்களத்தை ஊழல் அற்ற நிறுவனமாக மாற்றினால் வெளிநாடுகளில் இருந்து கடன்பெற தேவை இருக்காது (வீடியோ இணைப்பு)

Published By: Raam

22 Mar, 2017 | 07:23 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சுங்கத்திணைக்களத்தை ஊழல் அற்ற நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வெளிநாடுகளில் இருந்து கடன்பெற தேவை இருக்காது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டில் இருக்கும் திணைக்களங்களில் சுங்க திணைக்களத்திலேயே பாரியளவில் ஊழல் மோசடி இடம்பெற்று வருகின்றது. உயர் அதிகாரி முதல் சாதாரண ஊழியர்கள்வரை அதில் தொடர்ப்பு படுகின்றனர்.ஆரம்ப காலம் முதல் இது இடம்பெற்று வருகின்றது. அதனால் அதனை நிறுத்துவதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44