முட்டையின் விலை அதிகரிப்பினால் பண்டிகைக் காலங்களில் பேக்கரி உரிமையாளர்கள் கேக் உற்பத்தி செய்யவில்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பெரியளவிலான பேக்கரிகளின் உரிமையாளர்களே சுமார் 25 சதவீதமளவில் கேக் உற்பத்திகளை மேற்கொண்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் முட்டையொன்றின் விலை 55 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM