குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் தீவிரப்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரிடம் அதிகளவு ஆற்றல் இருப்பதாகவும், தற்போது குறைந்தளவிலான ஆற்றல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
வீதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நேற்று (14) சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM