ஈரானின் முன்னொருபோதும் இல்லாத வான்தாக்குதலை தொடர்ந்து தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளிற்கு தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் போர்கால அமைச்சரவையின் நீண்ட நேர சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி ஈரானின் திட்டங்கள் தோல்வியடைந்துவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இன்னமும் மிகுந்த எச்சரிக்கை நிலையில் இருக்கின்றோம் நிலைமையை மதிப்பிட்டு வருகின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த மணித்தியலாங்களில் நாங்கள் தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM