ஹம்பேகமுவ சீனுக்கல பகுதியில் இருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம்!

15 Apr, 2024 | 11:20 AM
image

ஹம்பேகமுவ சீனுக்கல பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  இருவர் காயமடைந்துள்ளனர். இந்தச்  சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை ஹம்பேகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ஹம்பேகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 12ஆம் திகதி இரவு சீனுக்கல பிரதேசத்தில் இந்தச்  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒருவர் சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றைய நபர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் வெடிமருந்துகள் மற்றும் சிறப்புப் படை...

2025-05-23 19:09:15
news-image

புத்தளம் - மன்னார் வீதியை மீண்டும்...

2025-05-23 17:37:15
news-image

முக்கிய அரச பதவிகளில் தேசிய மக்கள்...

2025-05-23 16:57:44
news-image

பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு பாராளுமன்ற...

2025-05-23 16:29:28
news-image

அரச வெளிநாட்டுக் கடன்களில் 20 ரில்லியனுக்கு...

2025-05-23 16:29:01
news-image

''சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி தலைமையில்...

2025-05-23 16:28:33
news-image

35 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-05-23 17:01:03
news-image

நிவித்திகலயில் சுரங்க அகழ்வில் ஈடுபட்ட மூவர்...

2025-05-23 15:18:13
news-image

வெளிநாடுகளில் வசிப்போர் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு...

2025-05-23 14:48:34
news-image

வாழைச்சேனையில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது...

2025-05-23 14:59:32
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி...

2025-05-23 15:02:35
news-image

உப்பு இறக்குமதிக்கு சுகாதார அமைச்சு தடைவிதித்ததா...

2025-05-23 14:39:00