கலேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலுத்வெவ பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தீர்த்து வைக்க முற்பட்ட நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் காயமடைந்த நிலையில் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது நபராவார்.
உயிரிழந்தவரது சடலம் கலேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கலேவெல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM