இரு தரப்பினருக்கிடையில் மோதல்: கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி ; கலேவெலயில் சம்பவம்

15 Apr, 2024 | 10:37 AM
image

கலேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  அலுத்வெவ பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தீர்த்து வைக்க முற்பட்ட நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் காயமடைந்த நிலையில் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது நபராவார்.

உயிரிழந்தவரது சடலம் கலேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கலேவெல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு ச.தொ.ச. ஊடாக...

2025-03-19 16:47:53
news-image

பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஒத்துழைப்பைப் போல்...

2025-03-19 17:24:19
news-image

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி...

2025-03-19 17:25:34
news-image

கே.டி.குருசாமி தலைமையிலான அணியினர் வேட்பு மனு...

2025-03-19 17:10:17
news-image

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்...

2025-03-19 17:05:19
news-image

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க...

2025-03-19 16:59:03
news-image

ஐரோப்பிய ஒன்றியத்தின்இலங்கைக்கான தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில்...

2025-03-19 16:45:11
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; "சேதவத்தை...

2025-03-19 16:10:22
news-image

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார...

2025-03-19 16:09:43
news-image

கைதான இந்திய மீனவர்களில் இருவருக்கு 6...

2025-03-19 16:16:23
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56