மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார் – அவுஸ்திரேலிய காவல்துறையினர்

Published By: Rajeeban

14 Apr, 2024 | 01:19 PM
image

சிட்னியின் பொன்டி வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்தவர் குயின்ஸ்லாந்தை சேர்ந்த 40 வயது ஜோ கௌச்சி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் மனோநிலை பாதிப்புக்குள்ளானவர் சில மாதங்களிற்கு முன்பே சிட்னியில் குடியேறினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் வன்முறை மிகவும் பயங்கரமானது என தெரிவித்துள்ள குடும்பத்தவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களிற்கு தங்கள் அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

கௌச்சி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரின் வெறியாட்டத்தை தடுத்து நிறுத்திய பெண் காவல்துறை உத்தியோகத்தருக்கு அவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

கௌச்சி பெண்களை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டாரா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய வன்முறையில் ஐந்து பெண்கள் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?

2025-02-05 09:43:19
news-image

காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ்...

2025-02-05 06:36:32
news-image

ஸ்வீடனில் கல்வி நிலையத்தில் துப்பாக்கிச் சூடு...

2025-02-05 03:14:15
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி...

2025-02-04 14:42:03