யாழ்ப்பாணம் - மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பர வெள்ளோட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை (10) நடைபெற்றது.
ஆலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (13) இரவு சப்பரத் திருவிழாவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (14) தேர்த் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
தேர் திருவிழா தினத்தன்று காலை 10 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி, தொடர்ந்து உள்வீதி வலம் வரும் மருதடி விநாயக பெருமான் பகல் 12 மணிக்கு தேரில் ஆரோகணித்து, பக்தர்கள் சூழ பவனி வரும் காட்சியை காணலாம்.
பின்னர், மாலை 3 மணியளவில் பச்சை சாத்துதல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM