தெல்லிப்பழை பொது நூலகத்தின் டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட மையம், நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது.
இந்நிகழ்வானது நேற்று காலை 9.00 மணியளவில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சு.சுதர்ஜன் தலைமையில் நடத்தப்பட்டது.
இதில் பிரதம விருந்தினராக வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செல்லத்துரை பிரணவநாதன் கலந்துகொண்டார்.
ஏற்கனவே செயற்பாட்டிலிருந்த நூலகத்தின் முகப்பு தோரண வாயில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை நிதியினாலும், டிஜிட்டல் அறிவு மையம் ஆசிய மன்றத்தின் நிதி உதவியினாலும் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச சபை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM