உலகின் அழகிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மலர் வசந்தம் ஆரம்பமாகியுள்ளது.
பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வீதியில் உள்ள உள்ள மாரா மரங்களில் சுற்றியிருக்கும் டொலிச்சந்திரா டோலிச்சந்திரா உங்கிஸ் (Dolichandra unguis-cati) ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பூக்கும், ஆனால் இந்த முறை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
ஹந்தான வசினா மஞ்சள் மழை பேராதனையின் மலர் வசந்தம் ஆனது வெளிநாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானது ஆகும்.
இந்நாட்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் ஏனையோரும் இந்த அழகை ரசித்து புகைப்படம் எடுப்பது அற்புதமான காட்சியாக உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM