கிண்ணியா பொது நூலகத்தில் இப்தார் நிகழ்வு  

08 Apr, 2024 | 02:16 PM
image

கிண்ணியா பிரதேச சிவில் வலையமைப்பு நடத்திய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு சனிக்கிழமை (06) கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை அகம் மனிதாபிமான வளநிலையம் (AHRC) ஏற்பாடு செய்திருந்தது. சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இதில் சர்வமத தலைவர்கள் உட்பட ஏனைய சமூகங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். 

அத்தோடு, கிண்ணியா நகர சபை செயலாளர், கிண்ணியா பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, பிரதேச ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39
news-image

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து...

2025-04-16 07:03:22
news-image

கொழும்பு மாநகரசபை தேர்தலில் லாந்தார் சின்னத்தில்...

2025-04-16 07:03:56
news-image

மேயர் வேட்பாளர் விரெய் கெலி மயூராபதி...

2025-04-16 07:04:32
news-image

கந்தப்பளை பார்க்தோட்ட பிரிவு தேயிலை மலை...

2025-04-12 17:38:53
news-image

சிங்கப்பூரில் சௌந்தரநாயகி வைரவனின் நூல் வெளியீட்டு...

2025-04-12 12:07:23
news-image

செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் கீழ்...

2025-04-12 10:56:28
news-image

இந்தியாவிலிருந்து வருகைதந்த பக்தர்கள் கொழும்பு மயூரபதி...

2025-04-11 19:19:30
news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி...

2025-04-11 16:24:18