கேரள சமாஜம், உலக மலையாளக் கூட்டமைப்பு மற்றும் சுவாமி விவேகானந்தா இந்திய கலாசார நிலையம் இணைந்து நடத்திய கேரள ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த மார்ச் 30ஆம் திகதி சனிக்கிழமை தாஜ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் “கலாசூரி” திவ்யா சுஜேனின் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்களான சுனஞ்சல பிரதீப, அபிலாஷினி மகேந்திரகுமார், ரிஷிகேஷா செம்பையா, பிரிதிகா சஞ்சீஸ்குமார், காவியா திலீபன் ஆகியோர் மலையாள பாடல்களுக்கான நடனத்தையும் மற்றும் வட இந்திய நடனத்தையும் வழங்கினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM