கேரள ஒன்றுகூடல் நிகழ்வில் இந்திய நடனங்களை வழங்கிய அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்கள்

08 Apr, 2024 | 10:31 AM
image

கேரள சமாஜம், உலக மலையாளக் கூட்டமைப்பு மற்றும் சுவாமி விவேகானந்தா இந்திய கலாசார நிலையம் இணைந்து நடத்திய கேரள ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த மார்ச் 30ஆம் திகதி சனிக்கிழமை தாஜ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. 

இதில் “கலாசூரி” திவ்யா சுஜேனின் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்களான சுனஞ்சல பிரதீப, அபிலாஷினி மகேந்திரகுமார், ரிஷிகேஷா செம்பையா, பிரிதிகா சஞ்சீஸ்குமார், காவியா திலீபன் ஆகியோர் மலையாள பாடல்களுக்கான நடனத்தையும் மற்றும் வட இந்திய நடனத்தையும் வழங்கினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒளிமயமாக அலங்கரிக்கப்பட்ட...

2025-05-14 15:01:58
news-image

வருடாந்த தேசிய தேயிலை நிகழ்வு 2025

2025-05-14 13:03:43
news-image

புதிய அலை கலை வட்டத்தினரின் வெசாக்...

2025-05-13 15:27:27
news-image

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்...

2025-05-13 14:41:57
news-image

யாழ். கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில்...

2025-05-13 12:34:28
news-image

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின்...

2025-05-12 17:26:46
news-image

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிளி. இரணைமடு...

2025-05-12 17:15:36