உருகுலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு : பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்

Published By: Ponmalar

21 Mar, 2017 | 07:55 PM
image

பொகவந்தலாவ தேயிலை தொழிற்சாலை காட்டுப்பகுதியில்  உருகுழைந்த நிலையில் ஆணின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை மேல் பிரிவைச்சேர்ந்த 43 வயதுடைய முனியான்டி சங்கர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கடந்த பத்து நாட்களாக காணவில்லை என பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை தேயிலை தொழிற்சாலையை அருகிலுள்ள  புல் காட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவாகவும், இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் வலிப்பு நோயில் பாதிக்கப்பட்டவரென பொலிஸார் தெரிவித்ததுடன், மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53