கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவியருக்கான கெளரவிப்பு நிகழ்வு வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜ விஜயன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (04) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக 'விழித்தெழு பெண்ணே' சர்வதேச பெண்கள் அமைப்பின் (கனடா) ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான சசிகலா நரேந்திரன், மக்கள் வங்கி முகாமையாளர் சாய்சுதா சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM