ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 புதிய அமைப்பாளர்கள் நியமனம்

Published By: Priyatharshan

21 Mar, 2017 | 03:34 PM
image

ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் காலி மாவட்டத்திற்கான மூன்று புதிய அமைப்பாளர்கள் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றனர்.

காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய, ஹக்மீமன மற்றும் ரத்கம தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று புதிய அமைப்பாளர்களே இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்இ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அதற்கேற்ப தயாரத்ன த சில்வா பலபிடிய தொகுதிக்கும்இ யு.ஜீ.டீ. ஆரியதிலக ஹக்மீமன தொகுதிக்கும்இ அமரசிறி குறுவகெய் ரத்கம தொகுதிக்கும்இ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

தயாரத்ன த சில்வா பலப்பிட்டிய பிரதேச சபையின் தலைவராக செயலாற்றியதுடன்இ யு.ஜீ.டீ.ஆரியதிலக தென் மாகாண சபையின் அமைச்சராகவும்இ அமரசிறி குறுவகெய் மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37