வருடத்திற்கு 10,000ற்கு மேற்பட்டோர் விபத்துக்களால் உயிரிழப்பு

Published By: Digital Desk 7

05 Apr, 2024 | 10:23 AM
image

நாட்டில் விபத்துக்களால் நாளாந்தம் 32 தொடக்கம் 35 வரையான உயிரிழப்புக்கள்  பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் (சமூக மருத்துவம்) விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் வருடத்திற்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார். 

அத்தோடு, வீதி வாகன விபத்து, நீரில் முழ்கி உயிரிழத்தல், விஷம் அருந்துதல் உள்ளிட்ட காரணங்களினால் இவ்வாறான உயிரிழப்புக்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:20:53
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு...

2025-02-13 17:46:58
news-image

இம்மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்...

2025-02-13 17:38:24
news-image

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல்...

2025-02-13 16:55:46
news-image

மின்சார துண்டிப்பு - திருமண மண்டப...

2025-02-13 16:37:11