பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்படுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கக் கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்று (02) நிராகரிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்தமை தொடர்பான வழக்கு விசாரணையின்போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுளளது.
இந்த மனு மீதான விசாரணை மீண்டும் மே 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM