கொழும்பு, காக்கைதீவு கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் ( படங்கள், காணொளி இணைப்பு )

Published By: Priyatharshan

21 Mar, 2017 | 12:13 PM
image

கொழும்பு, மட்டக்குளி காக்கைதீவு கடற்கரையில் சுமார் 7 அடி நீளமான டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த டொல்பின் வகை மீன் கரையொதுங்கிய நிலையில் அங்கிருந்த கடற்படையினர் மற்றும் நாரா சமுத்திரா பல்கலைக்கழக ஊழியர்கள் அதனை காப்பாற்றுமுகமாக கடலுக்குள் விட்ட நிலையிலும் அந்த டொல்பின் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

இதேவேளை, கொழும்பில் காலிமுகத்திடலை அண்டிய கடற்பகுதியில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருவதால் அப் பகுதி கடல் தோண்டப்பட்டு மணல் நிரப்பப்படுவதல் கடல்வாழ் உரியினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வகையிலேயே குறித்த டொல்பின் கரையொதுங்கியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33