கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகங்களின் நிதி நடவடிக்கைகள் தொடர்பிலான தொடர் போராட்டமானது 9ஆம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிதி நடவடிக்கைகளை கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் கையாளப்படுகின்றமையும் அதனை மாவட்ட செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் அனுமதித்து வருகின்றமையை எதிர்ப்பு தெரிவித்த குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பாண்டிருப்பு பிரதேச மக்கள் நடைபவனியாக போராட்டத்தை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM