துருக்கியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி பெரும் வெற்றியீட்டியுள்ளது.
துருக்கியின் உள்ளூராட்சித் தேர்தல்கள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன.
இத்தேர்தல்களில் எதிர்ககட்சியான குடியரசு மக்களின் கட்சி (சி.எச்.பி.) அதிக உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.
81 மாகாண தலைநகரங்களில் 35 சபைகளை எதிர்கட்சியான சி.எச்.பி. வென்றுள்ளது. 24 சபைகளில் மாத்திரம் ஜனாதிபதி தையீப் அர்துவானின் ஏ.கே.பி. கட்சி வென்றுள்ளது.
குர்திஷ் கட்சியான டீ.ஈ.எம். 10 சபைகளையும் இஸ்லாமியக் கட்சியான யேனிடேன் ரெஃபா 2 சபைகளையும் கைப்பற்றியுள்ளன.
துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல், தலைநகர் அங்காரா, அடானா, புர்ஸா, அன்டால்யா நகரங்கிளலும் சி.எச்.பி. கட்சியின் மேயர்கள் தெரிவாகியுள்ளனர்.
2002 ஆம் அண்டு அர்துவானின் ஏ.கே.பி. கட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் அக்கட்சி அடைந்த மிக மோசமான தோல்வி இதுவாகும்.
பணவீக்கம் 67 சதவீதமாக அதிகரித்துள்ளமை இத் தேர்தல் பெறுபேறுகளுக்கு ஒரு பிரதான காரணம் எனக் கருதப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM