கடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர்!

02 Apr, 2024 | 12:10 PM
image

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடலில் குதித்த பெண் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (1) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

நேற்றுக் (1) காலை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் கொழும்பு - காலி முகத்திடலில் உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த பெண்  ஒருவர் கம்பத்தில் ஏறிநின்று திடீரென கடலில் குதித்துள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அனைவரும் இணைந்து இந்தப் பெண்ணை காப்பாற்றி சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்திற்காக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பாராட்டப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2025-01-13 20:20:29
news-image

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தயாராக...

2025-01-13 16:51:17
news-image

சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் க்ளீன் ஸ்ரீலங்கா...

2025-01-13 15:08:55
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,045 டெங்கு...

2025-01-13 17:22:19
news-image

மருந்துகளை பரிசோதனை செய்ய ஆய்வகங்களை திறக்க...

2025-01-13 13:28:19
news-image

மாகாண மட்டத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவு...

2025-01-13 18:22:40
news-image

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்

2025-01-13 18:31:43
news-image

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட...

2025-01-13 17:16:39
news-image

மருந்துகள் கொள்வனவு தொடர்பில் கொள்முதல் ஆணைக்குழுவுடன்...

2025-01-13 18:02:21
news-image

இலங்கை மருத்துவ சங்கத்தின் 131வது தலைவராக...

2025-01-13 18:18:35
news-image

நண்பனின் தந்தையின் வங்கி இலத்திரனியல் அட்டையை...

2025-01-13 18:06:54
news-image

பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட...

2025-01-13 17:45:25