கடவுச் சீட்டு வழக்கிலிருந்து விமல் வீரவன்ச விடுதலை!

01 Apr, 2024 | 01:45 PM
image

குடிவரவு - குடியகல்வு சட்டத்தின் கீழ் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இன்று (01) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த விமல் வீரவன்ச, கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி செல்லுபடியற்ற கடவுச்சீட்டுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வந்ததாகக் கூறி குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்,பாராளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு போலியானதல்ல அல்லது  என குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சாட்சியங்களை சமர்ப்பித்து நீதிமன்றில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அவர் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34