குடிவரவு - குடியகல்வு சட்டத்தின் கீழ் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இன்று (01) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த விமல் வீரவன்ச, கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி செல்லுபடியற்ற கடவுச்சீட்டுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வந்ததாகக் கூறி குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்,பாராளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு போலியானதல்ல அல்லது என குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சாட்சியங்களை சமர்ப்பித்து நீதிமன்றில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM