குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தேரர் உட்பட 6 பேர் கைது!

01 Apr, 2024 | 01:43 PM
image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும்  தேரர் உட்பட 6 பேர் நேற்று (31)  ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் காலி  பகுதியிலுள்ள  விஹாரையில் வசிக்கும் 43 வயதுடைய தேரர்  ஒருவர் , பலபிட்டிய பகுதியை  சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் , மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவர் , கம்பஹா பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் , இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் , சபுகஸ்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைதான சந்தேக நபர்களுக்கு ஆதரவாக  இருந்த மேலும் மூன்று சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36
news-image

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-02-12 11:13:12
news-image

வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த...

2025-02-12 11:39:12
news-image

அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் நபரொருவர்...

2025-02-12 11:15:20
news-image

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் அமரபுர பீடத்தின்...

2025-02-12 11:32:15