தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Published By: Digital Desk 3

01 Apr, 2024 | 10:36 AM
image

சம்பள பிரச்சினையை முன்வைத்து சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை (01) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இன்று காலை 6.30 மணி முதல் தெரிவு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது முறைப்பாடுகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், நாளை செவ்வாய்க்கிழமை (02) நாடளாவிய ரீதியில் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பு  போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்தோம், ஆனால் இன்று ஜனாதிபதி அலுவலகம் எங்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளது. எனவே, திட்டமிட்ட வேலைநிறுத்தத்தை கண்டி, அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல் மற்றும் பதுளை போன்ற 05 வைத்தியசாலைகளுக்கு மட்டுப்படுத்த தீர்மானித்தோம். இன்று தீர்வு கிடைக்காவிட்டால் நாளை நாடாளவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07
news-image

மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி...

2025-06-21 15:05:15
news-image

மோதல் நிலைமை தனியும் வரை இஸ்ரேலுக்கு...

2025-06-21 17:09:55
news-image

பதுளை - துன்ஹிந்த வீதியில் பஸ் ...

2025-06-21 21:07:22