கொள்ளுப்பிட்டியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இரு பொலிஸார் கைது!

Published By: Digital Desk 7

31 Mar, 2024 | 05:34 PM
image

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல விடுதி ஒன்றுக்கு அருகில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரு  பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பத்தரமுல்லை அலுவலகத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிளான பொலிஸார் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிடி பொலிஸ் நிலையத்தின்  சமூக பிரிவின் பொறுப்பதிகாரியும்  மற்றுமொரு பொலிஸ் அதிகாரி ஒருவருமே இவ்வாறு சோதனை மேற்கொண்ட போது சந்தேக நபர்களால் இடையூறுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன்போது இவர்களுக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டதையடுத்து கான்ஸ்டபில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 12:13:39
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42
news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:49:47