ருவன்வெல்ல, குடாகம பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (30) இரவு சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதில் தனது சகோதரனின் கழுத்தை அறுத்து தம்பி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடாகம, அமித்திரிகல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் கொலையுடன் தொடர்புடைய 40 வயதுடைய தம்பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகத் தம்பி கூரிய ஆயுதத்தால் தனது சகோதரனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM