சகோதரனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தம்பி: ருவன்வெல்லவில் சம்பவம்!

31 Mar, 2024 | 01:51 PM
image

ருவன்வெல்ல, குடாகம பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (30)  இரவு சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம்  முற்றியதில்  தனது சகோதரனின் கழுத்தை அறுத்து தம்பி  கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடாகம, அமித்திரிகல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் கொலையுடன் தொடர்புடைய 40 வயதுடைய தம்பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .   

இருவருக்கும் இடையில்   ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகத் தம்பி கூரிய ஆயுதத்தால் தனது  சகோதரனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது . 

இந்தக் கொலைச் சம்பவம்  தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37
news-image

மட்டக்குளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:59:30
news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08