இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம்

01 Apr, 2024 | 02:13 PM
image

இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் (SLICC 2024) நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹொட்டலில் ராஜூ சிவராமன் தலைமையில் நடைபெற்றது.  

இதன்போது பேரவையின் தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவுசெய்யப்பட்டார். 

இந்த நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உரையாற்றுவதையும்,  போசகர் ராஜூ சிவராமன், பொருளாளர் கே. செல்வகுமார், பொதுச்செயலாளர் அருணாச்சலம் பால்ராஜ் அமர்ந்திருப்பதையும், இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் காப்பாளரும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான குமார் நடேசன் அமைச்சருக்கு பொன்னாடை கௌரவத்தை வழங்கி வாழ்த்துவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17
news-image

விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-01-18 17:51:01
news-image

யாழ்ப்பாணம் - பாசையூரில் எம்.ஜீ.இராமசந்திரனின் 108...

2025-01-18 15:57:12
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02