பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட அகலவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியை பணி இடைறுத்தம் செய்ய தீர்மானம்!

Published By: Digital Desk 7

28 Mar, 2024 | 10:45 AM
image

பாதாள உலக முக்கிய நபரான  அல்டோ தர்மாவிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு  அவருக்கு  ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் அகலவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை பணி இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணி இடைநிறுத்தம் தொடர்பாக  பரிந்துரைக்கும் கடிதமானது பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கையொப்பத்துடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் நிலைய அதிகாரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் விசேட பணியகம்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 

பாதாள உலகுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் குறித்த  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அல்டோ தர்மாவிடம் மன்னிப்பு கேட்ட ஆடியோ ஒன்று தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் அவர்  பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38