மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடாலில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் தாளங்குடாவில் இம்மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது. தாளங்குடா பிரதான வீதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள புல் விளைந்த காட்டின் நடுப்பகுதியிலேயே இம்மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6.30 மணியளவில் புல் வெட்டிக்கொண்டிருந்த கூலித்தொழிலாளியொருவர் கொடுத்த தகவலின்பேரிலேயே பாதுகாப்பு தரப்பினர் குறித்த மிதிவெடியை மீட்டுள்ளனர்.
காத்ததன்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM