மாதம்பையிலிருந்து கம்பளை சென்று கொண்டிருந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது!

Published By: Digital Desk 3

27 Mar, 2024 | 12:31 PM
image

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஒன்று குருணாகல் மல்கடுவாவ பிரதேசத்தில்  திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

மாதம்பையிலிருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த  பஸ்ஸிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் பஸ் சேதமடைந்துள்ளதுடன் பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த  குருணாகல் தீயணைப்பு பிரிவினர்  தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04
news-image

நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் காணப்படும் வாகனங்களுக்கான...

2025-04-17 20:35:55
news-image

பொய், ஏமாற்று அரசியலுக்கு அதிக ஆயுட்காலம்...

2025-04-17 20:32:42
news-image

தையிட்டி, திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு...

2025-04-17 20:31:00