பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கி தப்பிச்செல்ல முயன்ற 4 சந்தேக நபர்கள் வாள் மற்றும் தடியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இந்துருவ பகுதியைச் சேர்ந்த 19, 27, 28 மற்றும் 29 வயதுடையவர்களாவர்.
தாக்குதலுக்குள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அளுத்கம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த ஆறு பேருக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் சந்தேக நபர்கள் இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது, சம்பவ இடத்தில் இருந்த சிலர் தாக்குதல் நடத்திய நான்கு சந்தேக நபர்களை சுற்றி வளைத்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM