பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது 830 ஆண் சந்தேக நபர்களும் 9 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 42 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 20 சந்தேக நபர்களின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போதைப்பொருளுக்கு அடிமையாகிய 17 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மேல் மாகாணத்தில் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கையின்போது ஹெரோயின் 201 கிராம், ஐஸ் 103 கிராம் , கஞ்சா 103 கிராம் போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM