சொந்த இடங்களில் பொலிஸார் கடமை புரிவதற்கு தடை வருகிறது!

26 Mar, 2024 | 02:13 PM
image

பொலிஸ் பொறுப்பதிகாரி முதல் கான்ஸ்டபில் வரையிலான பதவிகளை வகிப்போர் எவரையும் தங்களது ஊரிலோ தங்களது மனைவியின் பிரதேசத்திலோ கடமை புரிய அனுமதிப்பதில்லை   என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.   

தற்போது இவ்வாறு கடமைபுரிவோர் தொடர்பிலும் பூரண அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் , சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாணந்துறையில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்திய...

2025-01-15 15:54:12
news-image

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி

2025-01-15 16:00:17
news-image

சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைக்க...

2025-01-15 15:46:58
news-image

"அரசியல் கைதிகள் இல்லை" என்ற பழைய...

2025-01-15 15:13:18
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-01-15 15:08:00
news-image

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

2025-01-15 15:04:13
news-image

இந்தியாவின் 76 வது குடியரசு தினத்திற்கு...

2025-01-15 14:53:41
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44