கொழும்பு 7இல் அமைந்துள்ள டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பங்குனி உத்திர உற்சவத்தின் முக்கிய அம்சமாக பால்குட பவனியை தொடர்ந்து சித்திரத்தேர் பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று (24) மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
கடந்த 14ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் ஆரம்பமான இந்த திருவிழா 10 நாட்கள் வரை தொடர்ச்சியாக நடைபெற்று, நவகலச அபிஷேகம், பாற்குட பவனி, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேர் பவனியையடுத்து நிகழ்ந்த திருக்கல்யாணத்துடன் நிறைவடைந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM