பதுளை மார்க்கத்தினூடான ரயில் சேவையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏப்ரல் 5 ஆம் திகதி இரண்டு புதிய ரயில்கள் சேவையில் இணைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நானுஓயாவின் மலையகப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு குறுகிய தூர பயணத்திற்காக காட்சி கூட அறைகளுடன் விசேட சுற்றுலா ரயில் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
1924 ஆம் ஆண்டு பதுளை மார்க்கத்தினூடான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM