பதுளை மார்க்கத்தினூடான ரயில் சேவையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரு புதிய ரயில் சேவைகள் 

Published By: Digital Desk 3

25 Mar, 2024 | 04:04 PM
image

பதுளை மார்க்கத்தினூடான ரயில் சேவையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏப்ரல் 5 ஆம் திகதி இரண்டு புதிய ரயில்கள் சேவையில்  இணைக்கப்படும்  என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நானுஓயாவின் மலையகப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு குறுகிய தூர பயணத்திற்காக காட்சி கூட அறைகளுடன் விசேட சுற்றுலா ரயில் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1924 ஆம் ஆண்டு பதுளை மார்க்கத்தினூடான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் க்ளீன் ஸ்ரீலங்கா...

2025-01-13 15:08:55
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,045 டெங்கு...

2025-01-13 17:22:19
news-image

மருந்துகளை பரிசோதனை செய்ய ஆய்வகங்களை திறக்க...

2025-01-13 13:28:19
news-image

மாகாண மட்டத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவு...

2025-01-13 18:22:40
news-image

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்

2025-01-13 18:31:43
news-image

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட...

2025-01-13 17:16:39
news-image

மருந்துகள் கொள்வனவு தொடர்பில் கொள்முதல் ஆணைக்குழுவுடன்...

2025-01-13 18:02:21
news-image

இலங்கை மருத்துவ சங்கத்தின் 131வது தலைவராக...

2025-01-13 18:18:35
news-image

நண்பனின் தந்தையின் வங்கி இலத்திரனியல் அட்டையை...

2025-01-13 18:06:54
news-image

பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட...

2025-01-13 17:45:25
news-image

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும் - ஆளுநர்...

2025-01-13 17:47:46
news-image

சுதந்திரபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம்...

2025-01-13 18:36:20