கம்பஹா - அஸ்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன் தாக்கிய சந்தேக நபர் உயிரிழந்தவரின் நண்பர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் இவரது நண்பனால் கூரிய ஆயுதத்தில் தாக்கப்பட்டு இவர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .
இதன்போது, கம்பஹா, பொக்குண பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM