சட்டவிரோத சொத்துக்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவருடன் தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பான தகவல்களை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
இந்த பொலிஸ் சார்ஜன்ட் சந்தேக நபருடன் சேர்ந்து சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்தாரா என்பது குறித்து பொலிஸ் தலைமையகம் விசாரணை நடத்தி வருகிறது.
பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இந்த சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM