கடும் வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

23 Mar, 2024 | 10:54 AM
image

கடும் வெப்பமான  வானிலை காரணமாக துவிச்சக்கரவண்டியை  செலுத்திய ஒருவர்  நேற்று வெள்ளிக்கிழமை திடீரென  தரையில்  வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 72 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே  இவ்வாறு உயிரிழந்துள்ளார் . 

இந்தநிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்பமான காலநிலையிலிருந்து  மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் வைத்தியர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர் . 

தற்போதைய  மழையுடனான வானிலை ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வெப்பமான வானிலை மீண்டும் உருவாகலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04