17 இலங்கை மீனவர்கள் கடற்படையினரால் கைது..!

Published By: Selva Loges

18 Mar, 2017 | 06:07 PM
image

புத்தளம் சின்னப்படு கடற்பரப்பில் நேற்று சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 17 இலங்கை மீனவர்களை, கடற்படையினர் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.  

மேலும் சின்னப்படு பகுதியில் 5 படகுகள் மூலம் மீன் பிடியில் ஈடுபட்டவர்களிடையே, முறையான சட்ட அனுமதிப்பத்திரம் எதுவும் இருக்கவில்லை என இலங்கை கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 9 மீன்பிடி வலைகள், 11 டிஞ்சிஸ்கள் மற்றும் 5 படகுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் மீன்வளத்துறை உப பணிப்பாளரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் கடற்படை அறிவித்துள்ளமை குறிப்பிடதடகக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04