தவணை கட்டணம் செலுத்தாத ஒருவரின் வாகனத்தை கைப்பற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த பிங்கிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கடமை நேரத்தில் அனுமதியின்றி சென்று வாகனத்தை கைப்பற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .
பிங்கிரிய ஹல்மில்லவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM