கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக கணினி குற்றப்பிரிவு இன்று (20) நீதிமன்றில் தனது பக்க வாதங்களைப் பதிவு செய்துள்ளது.
தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக குடிவரவு - குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்கள் கண்டறியப்படும் என கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவர்களை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக கோட்டை நீதிவான் திலின கமகே தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM