தமிதாவையும் கணவரையும் கைது செய்யக் கூடாதென்ற உத்தரவு 27 ஆம் திகதி வரை நீடிப்பு!

20 Mar, 2024 | 12:06 PM
image

கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக கணினி குற்றப்பிரிவு இன்று (20) நீதிமன்றில் தனது பக்க வாதங்களைப் பதிவு செய்துள்ளது.

தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக குடிவரவு - குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்கள் கண்டறியப்படும் என கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  அவர்களை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக கோட்டை நீதிவான் திலின கமகே தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53