கடலோர மார்க்கத்தில் ரயில் சேவை தொடர்ந்து தாமதம்

Published By: Digital Desk 3

20 Mar, 2024 | 09:32 AM
image

கொழும்பு கோட்டை மற்றும் கொம்பஞ்ஞ வீதி ரயில்  நிலையங்களுக்கு இடையில் நேற்று மாலை ரயில் தடம் புரண்டதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமதம் தொடர்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளதாவது,

கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19) இரவு 7.15 மணி அளவில் பயணித்த அதிவேக ரயில் கோட்டை மற்றும் கொம்பஞ்ஞ வீதி ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.

ரயில் தடம் புரண்டதன் காரணமாக நேற்றிரவு காலி அஞ்சல் ரயில் உட்பட 4 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது ரயில் போக்குவரத்திற்காக ஒரு மார்க்கம் திறக்கப்பட்டுள்ளது, மற்றைய மார்க்கத்தில்  திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,045 டெங்கு...

2025-01-13 17:22:19
news-image

மருந்துகளை பரிசோதனை செய்ய ஆய்வகங்களை திறக்க...

2025-01-13 13:28:19
news-image

மாகாண மட்டத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவு...

2025-01-13 18:22:40
news-image

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்

2025-01-13 18:31:43
news-image

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட...

2025-01-13 17:16:39
news-image

மருந்துகள் கொள்வனவு தொடர்பில் கொள்முதல் ஆணைக்குழுவுடன்...

2025-01-13 18:02:21
news-image

இலங்கை மருத்துவ சங்கத்தின் 131வது தலைவராக...

2025-01-13 18:18:35
news-image

நண்பனின் தந்தையின் வங்கி இலத்திரனியல் அட்டையை...

2025-01-13 18:06:54
news-image

பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட...

2025-01-13 17:45:25
news-image

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும் - ஆளுநர்...

2025-01-13 17:47:46
news-image

சுதந்திரபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம்...

2025-01-13 18:36:20
news-image

வவுனியாவில் பொங்கலுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதில்...

2025-01-13 17:11:01