பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் நிராகரிப்பு!

19 Mar, 2024 | 05:05 PM
image

பொலிஸாருக்கு எதிராக இரண்டு யுவதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்யாமலேயே நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.

2022 செப்டம்பர் 22 ஆம் திகதி லிப்டன் சந்தியில் சோசலிச மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மெலனி பிரேமசிங்க மற்றும் திலீப தரங்க ஆகிய இரு யுவதிகளை பொலிஸ் அதிகாரிகள் தன்னிச்சையாக இழுத்துச் சென்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையிலேயே இவர்களால் தாக்கல் செய்யப்பட்ட  அடிப்படை உரிமை மனுக்கள்  உயர் நீதிமன்றினால் இன்று நிராகரிக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக...

2025-01-22 05:07:19
news-image

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை...

2025-01-22 05:02:53
news-image

குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக...

2025-01-22 04:52:42
news-image

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,032...

2025-01-22 04:47:32
news-image

கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே...

2025-01-22 04:44:54
news-image

உள்ளூராட்சி மன்ற அதிகாரத்துக்கு கீழ் இருக்கும்...

2025-01-22 04:39:52
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17